ஈரோட்டில் ஆர்.கே.வி சாலையில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் ஆர்.கே.வி சாலையில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வ.உ.சி. பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி சந்தையை பழைய இடத்திற்கே மாற்றக்கோரி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: