சென்னை : தமிழகத்தில் நாளை பூங்காக்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு..
பூங்காக்களுக்கு செல்வோர் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச்செல்ல வேண்டும்
* பூங்காக்களில் திண்பண்டங்கள் விற்கவும், எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை