சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி-ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி-ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் தோனிக்கு தந்ததைப் போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தி அடைந்ததாகவும், தோனி அறிவுரைப்படி சென்னையில் நடந்த முகாம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் ரெய்னா கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: