உலகம் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த முயன்ற 2 பேர் கைது Aug 29, 2020 தமிழ்நாடு கடல் இலங்கை யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாதகலை சேர்ந்த 2 பேர் 5.5 கிலோ தங்கத்தை தொண்டி கடல் பகுதிக்கு கடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி