நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.: சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்.4 தேதி நேரில் ஆஜராக சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவும் நேரில் ஆஜாரி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: