கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது. பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் நேற்று மதகு திறக்கப்பட்டது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது. பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் நேற்று மதகு திறக்கப்பட்டது.