கோவையில் கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை: அமைச்சர் வேலுமணி

கோவை: கோவையில் கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் வணிக வளாகம், ஆலைகள், உணவக ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: