மராட்டியத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின் 97,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மராட்டியத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின் 97,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இணையவழி சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே தகவல் தெரிவித்தார்.

Related Stories: