மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரிப்பு

ராய்காட்: மகாராஷ்டிரா மாநில ராய்காட் மாவட்டம் மஹாத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 ஆண்கள், 9 பெண்கள் உட்பட 16 பேரின் சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

Related Stories: