நெல்லை ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன் கத்தியால் குத்திக் பெண் கொலை

நெல்லை: நெல்லை ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் விசாரணைக்காக காவல்நிலையம் வந்த கணவர் கத்தியால் குத்தியதில் மனைவி உயிரிழந்துள்ளார். சித்ரா(36)வை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவர் முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: