நெல்லை மாவட்ட கொடுமுடியாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

நெல்லை: நெல்லை மாவட்ட கொடுமுடியாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 2548.94 ஏக்கர் சாகுபடிக்காக 28ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை 50 கனஅடி நீர், வடமலையான்கால் பாசனம் - 3,231.97 ஏக்கருக்கு 100 கனஅடி வீதம் நீர் திறக்க உத்தரவிடபட்டுள்ளது.

Related Stories: