செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பரனூர்: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாரத்தில் 2 தினங்கள் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தவர்கள் சென்னைக்கு திரும்புவதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் 50,000 இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: