கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

கூடங்குளம்: கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மே 31ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் 85 நாட்களுக்கு பிறகு முதல் உலையில் தற்போது 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Related Stories: