நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபில் கோரிக்கை

டெல்லி: நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபில் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் இந்த அணுகு முறையால் ஏழை மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories: