தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: