தமிழகம் மதுரையை 2 வது தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி தொழில் வர்த்தகர்கள் சார்பில் கலந்துரையாடல் Aug 21, 2020 தலைநகர் தொழிலதிபர்கள் மதுரை மதுரை: மதுரையை 2 வது தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி தொழில் வர்த்தகர்கள் சார்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறும் கலந்துரையாடலில் தென்மாவட்ட வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர்.
அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது..!!
‘ராமஜெயத்தின் வாயில் துணி.. ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஷ் திணிப்பு : ஒரே கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாமா? : காவல்துறை விசாரணை!!
இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: மா.சுப்பிரமணியன் பெருமிதம்
தமிழக மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தகவல் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
3 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு, மற்ற 3 நகரங்களுக்கு நிதி வழங்கியது ஆர்டிஐ மூலம் அம்பலம்!!