வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது: ராகுல் காந்தி

டெல்லி: வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஃபேஸ்புக்கில் தவறான செய்திகள், வெறுப்பை பரப்புவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 4 மாதங்களில் 2 கோடி பேர் வேலைவாய்ப்பு, 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: