சமயபுரம் அருகே இருங்களூரில் தந்தை, மகன் வெட்டிக்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் தந்தை, மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: