மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில பறிமுதல்

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.77 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: