சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து வேலூரில் ஆர்ப்பாட்டம்

வேலூர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மத்திய அரசின் அறிவிக்கையை தமிழக அரசு நிராகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: