கோவை மாவட்டம் அன்னூரில் சொத்து கேட்டு தகறாறு செய்த மகனை கொன்ற தந்தை கைது

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் சொத்து கேட்டு தகறாறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து கேட்டு தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்த பழனிசாமியை தந்தை வேலுச்சாமி வெட்டிக்கொன்றார்.

Related Stories: