கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் ஊராட்சி பாரதி நகரில் 6 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. நேற்று அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல சுகாதாரத்துறையினர் வந்தனர். அப்போது, தொற்று பாதித்த 6 பேரில் 2 பேர் மட்டும் சுகாதார துறையினர் கொண்டு வந்த வாகனத்தில் ஏறினர். மீதமிருந்த 4 பேர் அதிகாரிகளின் வாகனத்தில் ஏற மறுத்து, “எங்களுக்கு மறுத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லை. நாங்கள் வீட்டிலேயே தங்கி கொள்கிறோம்” என திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு செல்ல மறுப்பு: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
- பாதிக்கப்பட்டவர்களுக்கு
- கொரோனா
- கும்மிடிப்பூண்டி
- cikiccaikku cella maṟuppu
- கும்மிசிப்பி அருகா பராபரப்ப்