பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சமபங்கு வழங்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Related Stories: