குமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

சென்னை: குமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் அருகே கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து பிரதீப் அஸ்வின் உயிரிழந்தார்.

Related Stories: