செங்கோட்டை: செங்கோட்டை அருகே உள்ள வடகரை. மேக்கரை பகுதிக்குட்பட்ட மூனுசுழி, அண்ணாநகர், ஊர்பத்து, கரிசல்குடியிருப்பு, பருத்திகாட்டுசெவல், வாவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் செவ்வாழை, ரசகசலி, வயில்வாழை, ரோபஸ்டா நாட்டுவாழை போன்ற வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.