தமிழகம் கன்னியாகுமரியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா Aug 08, 2020 சிறப்பு உதவியாளர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னியாகுமாரி கொரோனா கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஆரல்வாயமொழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காவலருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
பேச்சிப்பாறை அருகே இறந்து கிடந்தது முள்ளம்பன்றியின் முட்கள் குத்தியதால் ஒரு வாரம் உண்ணமுடியாமல் தவித்த புலி
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு!!
கடும் வெயில் எதிரொலி!: சேலம் மல்கோவா மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிப்பு; வெறிச்சோடிய குடோன்கள்..விவசாயிகள் வேதனை..!!
கோவில்பட்டியில் இருந்து சென்னை சென்றபோது விபத்து லாரி மீது கார் மோதி டாக்டர் தம்பதி, 2 குழந்தைகள் படுகாயம்
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!