இந்தியா இந்தியாவில் இதுவரை 2.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன : ஐசிஎம்ஆர் Aug 05, 2020 ஐ.சி.எம்.ஆர் இந்தியா டெல்லி : இந்தியாவில் இதுவரை 2.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் 6,19,652 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு