இலங்கையை சேர்ந்த அங்கோட லக்கா தங்கியிருந்த வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை

கோவை: இலங்கையை சேர்ந்த அங்கோட லக்கா தங்கியிருந்த வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கோட லக்கா உயிரிழந்த நிலையில் கோவையில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: