போடி அருகே ஒரே தெருவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

போடி : போடி அருகே ராசிங்கபுரத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: