காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் : காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. மேலும் காரைக்காலில் இதுவரை 147 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories: