மதுரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 6 பேருக்கு கொரோனா

மதுரை: உசிலம்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: