ஆரணி: ஆரணியில் காதலனின் தந்தை மிரட்டியதால் மனமுடைந்த நர்சிங் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆரணி அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்தை(24) காதலித்துள்ளார். தந்தை நாகராஜீக்கு பிரசாந்தின் காதல் விவகாரம் தெரிந்ததால் மாணவி வெண்ணிலாவை கண்டித்துள்ளார். பிரசாந்தின் தந்தை கண்டித்ததால் மனமிடைந்த வெண்ணிலா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.