சென்னையில் இன்று 11 கிலோ கஞ்சா பறிமுதல்.: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கொடுங்கையூரில் 9 கிலோ கஞ்சாவுடன் நின்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை அடையாறில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த விஜய் மற்றும் வசந்தகுமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: