அண்ணா சிலை மீது காவிக்கொடி.! கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தயுள்ளார். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே  போகும் அவர்களின் எண்ணம் என்று  அவர் கூறியுள்ளார்.

Related Stories: