மதுராந்தகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: