விவசாயி முத்து மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது

தென்காசி: அணைக்கரை விவசாயி முத்து மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது. வனத்துறை அலுவலகத்தில் அம்பாசமுத்த்ரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: