தமிழகம் சாத்தான்குளம் கொலை வழக்கு.:சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி Jul 24, 2020 போலீஸ் இன்ஸ்பெக்டர் சாத்தான்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் 4 சிபிஐ அதிகாரிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு