தி.மலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கொடி ஏற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்ணாமுலை அம்மன் சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று காலை கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் அருள் பாலித்தார்.

Related Stories: