கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல்

சென்னை: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: