வேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை

வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நளினியை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் புகழேந்தி கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார். 

Related Stories: