தமிழகம் சோளிங்கர் அருகே நிரந்தர வேலைக்கேட்டு தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் போராட்டம் Jul 21, 2020 ஷோலிங்கூர் தொழிற்சாலை சோளிங்கர்: சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் நிரந்தர வேலைக்கேட்டு தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக முறையான பணி வழங்காததால் நிரந்தர பணி வேண்டி 50-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஜனநாயகம் பொலிவு பெற பாஜக-வை தோற்கடிப்பீர்!.. நாட்டை மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?: கி.வீரமணி கேள்வி!!
தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை காட்டம்
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் ஐகோர்ட்டில் அறிமுகம்