தமிழகம் திருக்கோவிலூர் அருகே விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு Jul 20, 2020 Tirukovilur விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் சகோதரர்கள் 3 பேர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள், கோவிந்தன், குமார், வேடப்பன் மற்றும் தணிகைநாதனுக்கு விழுப்புரம் கோர்ட் தண்டை விதித்தது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்