தமிழக கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

சென்னை: தமிழக கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவனர் மற்றும் ஆய்வு பெற்ற இயக்குனர் சி.எஸ். சேஷாத்ரி மறைவு வேதனை தருகிறது என கூறினார்.

Related Stories: