காரைக்குடியில் தங்கக்கட்டி விற்பதாக கூறி 500 சவரன் நகை, ரூ.3 கோடி மோசடி

காரைக்குடி: காரைக்குடியில் தங்கக்கட்டி விற்பதாக கூறி 500 சவரன் நகை, ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்த கணவன், மனைவியை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணிக்கம்- கயல்விழி தம்பதி போலி தங்கக்கட்டிகளை காட்டி மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: