கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியாவில் மக்கள் யுத்தமாக மாற்றி உள்ளோம்: பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியாவில் மக்கள் யுத்தமாக மாற்றி உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐநாவின் ECOSOC அமைப்பை முதலில் தொடங்கியவர் ஒரு இந்தியர்.கூடுதல் நாடுகளை ஒருங்கிணைத்துள்ளதால் ஐநா சபை மேலும் வலுவடைந்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

Related Stories: