ஐ.நா சபையில் வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரை

டெல்லி: ஐ.நா சபையில் வரும் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். ஐ.நா சபையின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் இருந்தபடி காணொலி காடசி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Related Stories: