தமிழகம் திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது Jul 14, 2020 திருப்பூருர் படப்பிடிப்பு திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு வழக்கில் குமார் தரப்பில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமை காவலர் சந்திரசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!