விசாகப்பட்டினத்தில் மருந்து ஆலையில் ரசாயனம் வெடித்து விபத்து.! ஒருவர் பலி

விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து ஆலையில் ரசாயனம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 200 பேரல்களில் இருந்த சால்வன்ட் என்ற எரியும் தன்மை கொண்ட ரசாயனம் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: