காட்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலருக்கு கொரோனா

காட்பாடி: காட்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த தலைமை காவலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: