திருப்பூரில் உதவி ஆய்வாளருக்கு கொரோனா.: வீரபாண்டி காவல் நிலையம் மூடல்

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் காவல் நிலையம் மூடப்பட்டு, கொரோன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: